சலுகை

லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல நகை விற்பனைக் கடையான ‘ஜோயாலுக்காஸ்’ கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று, பெரும் நகை விற்பனைச் சலுகையை அறிமுகம் செய்தது.
வீட்டிலேயே மருத்துவமனைப் பராமரிப்பைப் பெற விரும்பும் நோயாளிகள் கட்டணங்களைச் சலுகை விலையில் செலுத்தலாம்.
மார்ச் 18 முதல் ஜூன் 30 வரை, தங்களின் பயண அட்டைகளை ‘சிம்ப்ளிகோ’ கணக்கு அடிப்படையிலான பயணச்சீட்டு முறைக்கு மாற்றிய பெரியோர், பழைய அட்டை அடிப்படையிலான பயணச்சீட்டு முறையில் பயன்படுத்தக்கூடிய புதிய ஈஸி லிங்க் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதன் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1% கழிவு வழங்கவுள்ளதாக அறிவித்தது.
தோக்கியோ: ஜப்பானில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகக் கல்வியை இலவசமாக வழங்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.